காஷ்மீரில் கல்வீச்சு - சென்னை இளைஞர் பலி

kashmir

ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த இளைஞர் திருமணி, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது கல்வீச்சு சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Chennai kashmir killer Youth
இதையும் படியுங்கள்
Subscribe