ADVERTISEMENT

நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்...

12:17 PM Sep 26, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ஜாமீன் மனு, போலீஸ் விசாரணைக் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கருணாஸ் ஜாமீன்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT