ADVERTISEMENT

வெளிநாடுகளில் சொத்து தொடர்பான வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் ப.சி.யின் மனைவி, மகன், மருமகள் ஆஜர்

01:13 PM Jun 25, 2018 | rajavel


வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்து, வருமான வரி செலுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி உள்ளிட்ட 3 பேர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் இன்று ஆஜராகினர்.

படங்கள்: குமரேஷ்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT