திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் அதை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவர்களுக்கு 100 மீட்டருக்கு ஒருயிடத்தில் என்கிற கணக்கில் அண்ணாமலையார் பக்தர்கள், அமைப்புகள், தனியார் குழுக்கல் என பலரும் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் போதும், போதும் எனச்சொல்லும் அளவுக்கு பக்தர்களின் வயிற்றை நிரப்பி அனுப்பினர் அன்னதான குழுவினர்.