மாமேதை கார்ல் மார்க்ஸ்-ன் 140வது நினைவு தினம் இன்று (14.03.2023) உலகம் முழுவதும்அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தகார்ல் மார்க்ஸ் படத்திற்குசிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், ஜி செல்வா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment