தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் 11- வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் (09.43PM)
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (349/515)
அதிமுக கூட்டணி: 176 முன்னிலை
திமுக கூட்டணி: 172 முன்னிலை
அமமுக: 1 முன்னிலை
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஒன்றிய கவுன்சிலர் பதவி (1980/5067)
அதிமுக கூட்டணி; 860 முன்னிலை
திமுக கூட்டணி: 1,029 முன்னிலை
அமமுக: 50 முன்னிலை
பிற கட்சிகள்- 141 முன்னிலை