கந்த சஷ்டி விழா துவங்கியது....

tiruchendur

தூத்துக்குடியிலுள்ள திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது.

tiruchendur
இதையும் படியுங்கள்
Subscribe