நாம் தமிழர் கட்சியில் முன்னாள் மாநிலஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சியில் மாநிலஇளைஞர்பாசறையின்ஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது, சென்னையில்அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வருமான எடப்பாடிபழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.