
நாம் தமிழர் கட்சியில் முன்னாள் மாநிலஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சியில் மாநிலஇளைஞர்பாசறையின்ஒருங்கிணைப்பாளராக இருந்தகல்யாணசுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது, சென்னையில்அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வருமான எடப்பாடிபழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)