ADVERTISEMENT

'கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு'- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

12:53 PM Jun 12, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை வரும் ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT


மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கல்லணை திறப்பால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT