ADVERTISEMENT

மெரினாவில் இடம் கொடு... கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

05:41 AM Aug 08, 2018 | arulkumar

ADVERTISEMENT


ADVERTISEMENT


திமுக தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடு என்று கோவை துடியலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு மிரட்டினர். இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT