style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடு என்று கோவை துடியலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு மிரட்டினர். இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.