ஆக்சிஜன் செறியூட்டிகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்த ககன்தீப் சிங் பேடி! (படங்கள்)

சென்னை பெருநகர மாநகராட்சி கட்டிடத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டிகளைசேப்பாக்கம், திரு.வி.க.நகர், மத்திய சென்னை, துறைமுகம் ஆகிய 4 தொகுதி வேட்பாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒப்படைத்தார்.

Chennai dhayanithi maran sekarbabu uthayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe