காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது கட்சியில் இணைந்தனர்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tvk_3.jpg)
Follow Us