Advertisment

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் காலமானார்!

ர

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார். பல்வேறு பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர் கோசல்ராம்.கோசல்ராமின் இறப்புக்கு பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisment

dead death'
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe