மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், பா.ம.க. சார்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணிராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.