ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அந்த சோதனையில் ரூபாய் 350 கோடி வருவாயை ஜேப்பியார் குழுமம் கணக்கில் காட்டாதது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது ரூபாய் 5 கோடி ரொக்கமும், ரூபாய் 3 கோடி மதிப்பிலான நகைகளை வருமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.