ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்போலோ செவிலியர், மருத்துவர் ஆஜர்

jayalalitha

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்மனை ஏற்று பலர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பத்மா மற்றும் செவிலியர் மகேஷ்வரி ஆகியோர் ஆஜராகினர்.

படம்: குமரேஷ்

Arumugasamy Commission jayalalitha
இதையும் படியுங்கள்
Subscribe