Advertisment

’கூட்டணிக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது’-ஜெயக்குமார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’கூட்டணிக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். நாங்கள் கூட்டணியில் காட்டும் வேகத்திற்கு ஸ்டாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை’’என்று தெரிவித்தார்.

Advertisment

jk

jayakumar minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe