சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவின் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6- ஆம் தேதி காலை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.