Skip to main content

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!!!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
senthil balaji

 

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ  ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்