style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாகஅறிவித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது போராட்டத்தை தற்காலிகமாகவாபஸ் பெறுவதாகஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.