jj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இன்று சென்னையில் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் நாளை மாவட்டந்தோறும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ - ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.