Skip to main content

வேலைநிறுத்தம் தொடரும்... - ஜாக்டோ ஜியோ

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

jj

 

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 


 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இன்று சென்னையில் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் நாளை மாவட்டந்தோறும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ - ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்