ADVERTISEMENT

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!!

07:25 PM Dec 10, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மதுரையில் கூட்டாக அளித்த பேட்டியில்.

ADVERTISEMENT

ஜாக்டோ-ஜியோ சார்பில் நான்காம் தேதிவரை போராட்டம் அறிவித்திருந்தோம். ஆனால் 3 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இன்று வரை ஒத்திவைத்திருந்தோம். இந்நிலையில் மேலும் வரும் ஜனவரி 7-ஆம் தேதிவரை போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என கூட்டாக பேட்டியளித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT