நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெள்ளக்காரன்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
வரி ஏய்ப்பு புகாரில் பழனியாண்டவர் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலையில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.