நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் 10 இலட்சம் கைப்பற்றப்பட்டது.

duraimurugan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதைத்தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதுத்தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் பரப்புரையை தடுக்க முயற்சி நடக்கிறது என முறையிட்டுள்ளனர். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு.