Advertisment

'ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்' -தமிழக அரசு உத்தரவு!

ips officers transfer tn govt order

இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக (கூடுதல் டி.ஜி.பி) ஜெயந்த் முரளியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக உள்ள டி.ஜி.பி. விஜயகுமார் ஓய்வு பெறுவதால் ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPS OFFICERS tn govt transferred
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe