கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். இதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்த தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு வருகை தந்தனர்.
சசிகலா இல்லத்திற்கு வந்த விசாரணை அதிகாரிகள்! (படங்கள்)
Advertisment