தேனியில் நியூட்ரினோ திட்டம் செயற்படுத்த அனுமதிக்க கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்புசார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று அது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வகப்பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது