Advertisment

சென்னையில் தீவிர வாகன சோதனை! (படங்கள்) 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என பரபபரப்பாக இயங்கி வருகின்றன. அதேநேரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்தது. இதனால், பண பட்டுவாடாவை தடுக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அண்ணா நகர் பகுதியில் சிந்தாமணி சிக்னல் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

local body election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe