style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 7 நாட்களாக நடைபெற்றுவரும்ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்...இன்று காலை டி.என்.பி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்ஈடுபட்டனர்.இவர்களை கைது செய்து சமுதாயநலக்கூடத்தில் வைத்துள்ளனர் காவல்துறையினர்.