Advertisment

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு

Increase in age limit for teaching

Advertisment

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிந்திருந்த நிலையில், வயது வரம்பைதமிழக அரசு உயர்த்தி அரசாணைவெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

teacher
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe