1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018-2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான காலாண்டு கணக்கை அண்ணா பல்கலைக் கழகம் தாக்கல் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வருமானவரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆவணங்களுடன் 13ஆம் தேதி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.