சென்னையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள் மற்றும் நாமக்கல்லில் உள்ள 4 இடங்களில் வருமானவரி சோதனை என தகவல்கள் வந்துள்ளது.
அதேபோல் சென்னையை சேர்ந்த 2 பைனான்சியர்களின் வீடு உட்பட 11 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நெல்லையில் ஆகாஷ்பாஸ்கரன்,சுஜய் ரெட்டிக்கு சொந்தமான 11 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமான வரித்துறைசோதனையில்இறங்கியுள்ளது.