Advertisment

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு!!

incident in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள வேப்பூர்கிராமத்தில், மின்சாரம் தாக்கி விவசாயத் தொழிலாளிஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

கரும்பு தோட்டத்தில்விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில்சிக்கியவிவசாயத் தொழிலாளியான ரவிஎன்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சார வேலியில் தொழிலாளி ஒருவர் சிக்கிஉயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விலங்குகளுக்கு வைக்கப்படும் மின்சார வேலியில்சிக்கிமனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

incident kutiyatham shocked Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe