ADVERTISEMENT

ஏழு வயது யானை மரணம்... வனத்துறையினர் விரைவு!

06:42 PM Sep 27, 2019 | kalaimohan

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பா நதி அணை வனப்பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் 7 வயது யானை இறந்துகிடந்த இடத்தில் சோதனை செய்ததுடன் பிரேத பரிசோதனையும் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT