சென்னையில் உள்ள நகைக்கடைலாக்கரில் வைத்திருந்த 14 கிலோ தங்க நகை காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைலாக்கரில் இருந்த 14 கிலோ தங்கத்தை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். நகைக் கடையின் கதவு,லாக்கர்கதவு உடைக்கப்படாதநிலையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பதால் தங்கத்தைநகைக் கடைஊழியர்கள் திருடினார்களாஅல்லது வேறு யாரேனும் திருடினார்களாஎன போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.