பெரம்பலூரில் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் (67) என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்டசுப்ரமணியைவிட 160 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

incident in perampalur

incident in perampalur

இவர் 1967-ல்அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் (வெங்கலம் தொகுதியாக இருந்தது) திமுக எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார்.

இந்நிலையில் நேற்று இரவு உடல் நலமின்றி அரியலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு மனைவி, 3 மகள்,1மகன் உள்ளனர்.

local election Perambalur Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe