Advertisment

பழங்காநத்தத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை!!

incident in palanganatham

மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பஞ்சவர்ணம் என்ற அந்த மூதாட்டிமீதுமிளகாய் பொடியைதூவி, வெட்டிக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Investigation police Robbery madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe