கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி பெருமாள்(65) வீட்டில் இருந்த போது கல்லால் தனது மகன் ரமேஷ் வயது 40 என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z1_23.jpg)
இடப் பிரச்சனை தொடர்பான தகராறில் அவரது மகனே கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.இறந்த பெருமாள்உடலைக் கைப்பற்றி சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Follow Us