Advertisment

3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...  முதியவர் போக்சோவில் கைது!

Incident in cuddalore

சிதம்பரம் அருகே 3 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டசம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்னிவீரன்(52), அதே ஊரைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீன்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

Cuddalore police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe