Advertisment

அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - மூவர் உயிரிழப்பு;17 பேர் படுகாயம்!

incident in cuddalore

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில், அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த விபத்தில் படுகாயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

accident Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe