Advertisment

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற 9 -ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!

INCIDENT IN CHENNAI

சென்னை, பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆன்லைன் வகுப்பில் மாணவர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.தற்பொழுதுமாணவனின்செல்ஃபோனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Chennai student Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe