style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இசைஞானி, மேஸ்ட்ரோ என போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு ''இளையராஜா 75'' தலைப்பில் பாராட்டுவிழா எடுக்க இருப்பதாகவும்,வரும்பிப்ரவரி 2 ,3 தேதிகளில் இந்த விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்நடைபெற இருப்பதாகவும் தென்னிந்திய தயாரிப்பளார் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விழா நடைபெறும் அந்த இரு தினங்கள்அனைத்துதிரைப்பட படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை எனவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.