style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னையில் பிப்ரவரி 2,3ம் தேதிகளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளது தயாரிப்பாளர் சங்கம் இந்நிலையில் சங்கநிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார், ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவுசெய்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,இளையராஜா 75 விழாவை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.