style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னையில் கிண்டியிலுள்ள ராமசாமி படையாட்சியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
ராமசாமி படையாட்சியார் இன்று இருந்திருந்தால் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சிறப்பை வியந்துபாஜகவில் இணைந்திருப்பார் எனக்கூறினார்.