ADVERTISEMENT

ஒரே நாடு ஒரே கார்டு என்றால் ஒரே சாதி என்றும் அறிவிக்கவேண்டும்-தோழர் நல்லகண்ணு பேச்சு! 

06:15 PM Sep 07, 2019 | kalaimohan

சென்னையில் விசிக ஊடக மையம் சார்பில் விழி எஃப்எம் தொடக்கவிழாவில் பங்கேற்ற தோழர் நல்லுகண்ணு பேசுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

சந்திரமண்டலத்திற்கு சென்று வந்திருக்கிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது. பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை எல்லாமே ஒன்று என சொல்லும் காலத்தில் ஒரே சாதி என்றும் அறிவிக்கவேண்டும் என பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT