மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் தர்மேந்திரபிரதான் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
தமிழகத்தில் பந்தநல்லூர், புவனகிரி, நன்னிலம் உள்ளிட்ட 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.