Skip to main content

கனமழை காரணமாக நாளை நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018
leave

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என நீலகிரிமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்