Published on 15/08/2018 | Edited on 15/08/2018
![leave](http://image.nakkheeran.in/cdn/farfuture/1tV9cvMejk19BBYsfxifLJiDaAMIzKei31Bf4EjcaKc/1534354482/sites/default/files/inline-images/maxresdefault_58.jpg)
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என நீலகிரிமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என நீலகிரிமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.