Skip to main content

மழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

 

 Holidays for four counties due to rain

 

மழை காரணமாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் திருவாரூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்