Skip to main content

நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
rain

 

தொடர்மழை காரணமாக திருவாரூர், தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றலாம் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் தேனி கம்பம் சுருளி அருவியிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்