style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொடர்மழை காரணமாக திருவாரூர், தேனிமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அனைத்துபள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கனமழை காரணமாகநீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றலாம் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி கம்பம்சுருளி அருவியிலும்வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.